கொலை-1
உடைந்து-
சிதறிய என்
தாயின் உடலை
தெடிப் பொறுக்கி
நிமிர்கையில்
பொம்பர் என் தலையிலும்
போட்டுச் சென்றது
தன் பாட்டில்...!
முல்லைஅமுதன்
சிதறிய என்
தாயின் உடலை
தெடிப் பொறுக்கி
நிமிர்கையில்
பொம்பர் என் தலையிலும்
போட்டுச் சென்றது
தன் பாட்டில்...!
முல்லைஅமுதன்
நாட்காட்டிகள் வழியே காலத்தை அளக்க முடியாதுதான்.
ReplyDeleteஇருந்தும் வாழ்ந்த கவலைகள், பழகிய சரித்திரம் இவைகளை மாற்றிப் போடும் ஒரு நாளை
எதிர்பார்த்து இருக்கிறோமல்லவா..? அந்நாள் இப்புத்தாண்டின் காலண்டர் வயிற்றுக்குள் கருவாக சேமிப்புக் கொண்டிருக்கலாம் என்ற நம்பிக்கையாக,
அன்பு அமுதனுக்கு புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்!!
அந்த பொம்பர் அவர்கள் தலையிலும் போட்டுச் செல்லும் - காலம் வரும்
ReplyDeleteunmai.... thanks to share..www.rishvan.com
ReplyDelete