Saturday 31 December 2011

காதலித்துப் பார்..!



உன்னையே காதலித்துப் பார்..
உலகம் உன்னுள் சுருண்டு கொள்ளும்..
காதலித்துப் பார்..!!
காதல் இல்லையேல் எதுவும் இல்லை..
காதலித்துப் பார்..!!!
யாதும் உன் விரல் சொடுக்குக்கு காத்திருக்கும்..
காதலித்துப் பார்..!!!!
ஏவுகணைகள் சேவகம் செய்யும்...
காதலித்துப் பார்..!!!!
ஈழம் உனக்கு வாய்த்திருக்கும்...!

-முல்லைஅமுதன்

2 comments:

  1. Hello, Very good work.
    Partha.http://partha-parthaa.blogspot.com/

    ReplyDelete
  2. அருமை.கண்ணில் கடைப் பார்வை..மீதியெல்லாம் நீங்க சொல்லிட்டிங்க.வாழ்த்துக்கள்.அன்புடன்

    ReplyDelete